குளத்தில்
மீன் இல்லாமல் போகலாம் .
ஒருவேளை
நீர் இல்லாமலும் போகலாம் .
ஆனாலும்
குளக்கரையின் தூண்டில்கள்
எப்போதும்
நம்முடையவைகளாக இருக்க வேண்டும் .
...... பி . ஜி. கதிரவன்
இந்த வலைப்பூ , இத்தனை ஜோடி கண்களால் வாசிப்பு
பேராசிரியர் பி.ஜி.கதிரவனின் வலைப்பூ
